புளொட் அமைப்பில் தனது அனுபவங்கள் குறித்து எழுதி வருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்க்ள், அதில் நடந்த ஒரு பெண் மீதான பாலியல் வல்லுறவு சம்பவம் குறித்து இங்கு பேசுகின்றார்.
Category: அரசியல்
தோற்ற மயக்கம் – தூரம் அதிகமில்லை
தமிழர் அரசியலில் அண்மைக்கால நிகழ்வுகள் பெரும் பண்டிகைக்கால பட்டாசுகள் போல வெடிக்கத்தொடங்கியுள்ளன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் வெடி சுடுகின்றனர். இதனால் ஏற்படும் தோற்ற மயக்கம் இங்கு மக்களுக்கு பெரும் மாயக்காட்சிகளை உருவாக்கியுள்ளது. ஆனால், அவை வெளித்துத்துலங்க “தூரம் அதிகமில்லை” என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
“வாக்குமூலம்” (பகுதி 01)
வாக்குமூலம் என்ற தலைப்பில் புதிய அரசியல் பத்தித் தொடரை ஆரம்பித்திருக்கும் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் அவர்கள், ரெலோ அமைப்பினால் அழைக்கப்பட்டு நடத்தப்படும் சில தமிழ் கட்சிகளின் சந்திப்பு குறித்து சுமந்திரன் அவர்கள் விமர்சித்திருப்பதையும், அந்த சந்திப்பையும் இங்கு விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறார்.
சந்ததியார் தீப்பொறி உறுப்பினரா? ஏன் தீப்பொறியினர் சந்ததியாரை பலிக்கடாவாக்கினர்? (பாகம் 21) (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்!)
புளொட் அமைப்பில் முக்கிய புள்ளியான சந்ததியார் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் குறித்து இந்தப் பகுதியில் பேசுகிறார் யோகன் கண்ணமுத்து(அசோக்).
தமிழ்த்தேசிய சுயவிமர்சனம்! தடம்புரண்டது வண்டி..! புரட்டியது மக்களா..? சாரதியா…? (காலக்கண்ணாடி 68)
இலங்கையில் தமிழ் தேசியத்தில் காணப்படும் பலவிதமான குறைகள் குறித்து கடந்த பல வருடங்களாக எமது அரங்கம் பத்திரிகை கனதியாக சுட்டிக்காட்டி வந்தது. ஆனால், ஆரம்பத்தில் அவற்றை புறக்கணித்துவந்த தமிழ் தேசியத்தலைவர் இன்று அதற்கு செவிமடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு சுயவிமர்சன பாணியிலான நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது. அதுபற்றிய அழகு குணசீலனின் கருத்து இது.
புளொட்டின் உடைவு – தீப்பொறி வெளியேற்றம்!!! (பாகம் 20) (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்!)
புளொட் அமைப்புடனான தனது தொடர்புகள் குறித்துப் பேசிவருகின்ற யோகன் கண்ணமுத்து(அசோக்), அந்த அமைப்பை காப்பாற்றியிருக்கக்கூடிய சில சந்தர்ப்பங்களை தவறவிட்டது குறித்து இங்கு பேசுகின்றார்.
சொல்லத் துணிந்தேன் – 100 (இறுதிப் பகுதி)
எமது ‘அரங்கம்’ பத்திரிகையில் இதுவரை பிரசுரமான அரசியல் ஆய்வுத்தொடர்களில் கணிசமான விமர்சனங்களுக்கு உள்ளான மிகச்சிலவற்றுள் “தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்” எழுதிவந்த இந்த சொல்லத்துணிந்தேன் தொடர் முக்கியமானது. எதிர்ப்புக்கள் பல இருந்தபோதிலும், தான் சரியென்று நினைத்த அரசியல் சித்தாந்தத்தை, மக்களுக்கு நியாமான பயனைத்தரக்கூடியது என்று தான் நினைத்த கருத்தை மிகவும் அழுத்தம் திருத்தமாக இத்தொடரில் கோபாலகிருஸ்ணன் அவர்கள் நிதானமாக முன்வைத்து வந்தார். தமிழ் தேசிய அரசியலை குழப்பி வந்தவர்கள் என்று தான் கருதிய அமைப்புக்களை, தலைவர்களை, அவர்களது நடத்தைகளை இந்தத்தொடரில் அவர் ஆதாரங்கள் மற்றும் உதாரணங்களுடன் கேள்விக்குள்ளாக்கினார். அவரது இந்த அரசியல் ஆய்வுத்தொடர் எமது ஊடகத்தில் பிரசுரமானது குறித்து நாம் பெருமையடைகின்றோம். இது இந்தத்தொடரின் 100வது (இறுதி) பகுதியாகும். அவருக்கு எமது நன்றி.
சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் – 12
யாழ் மேலாதிக்கம் என்று தான் கூறும் விடயத்தின் பாதிப்புகள் குறித்து பேசிவருகின்ற எழுவான் வேலன், இந்த யாழ் மேலாதிக்கத்தை சில இடதுசாரிகளும் பொதுமைப்படுத்தப்பார்ப்பதாக கூறுகிறார்.
பாகிஸ்தான் நெருப்பு: கொளுத்தப்பட்டது பிரியந்த மட்டுமல்ல இஸ்லாமும்தான்! (காலக்கண்ணாடி – 66)
அண்மையில் பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் காட்டுமிராண்டி மதவாதக் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்த பின்னணிகளை ஆராய்கிறார் அழகு குணசீலன். அந்த நிகழ்வையும் அதுபோன்ற ஏனைய நாடுகளிலும் நடந்த நிகழ்வுகளையும் அவருடன் சேர்ந்து அரங்கமும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 22)
இலங்கையின் பொருளாதார நிலை குறித்து ஆராய்ந்து வருகின்ற பொருளாதார ஆய்வாளர் வரதராஜா பெருமாள் அவர்கள், அங்குள்ள கிராமங்களின் சமூக பொருளாதார நிலைமை குறித்து இந்தப் பகுதியில் ஆராய்கிறார். இலங்கை கிராமங்கள் பற்றிய மயக்க நிலையை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
