‘ஒவ்வொன்றும் தனக்குத் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்பதை உணர்த்தும் செங்கதிரோனின் வலி — உருவகக்கதை
Category: சிறுகதைகள்
காணாமல் போனவள்! (சிறுகதை)
காணாமல் போனவள்! (சிறுகதை) — பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, அவுஸ்திரேலியா —
நேர்முகத் தேர்வு- (சிறுகதை)
சபீனா சோமசுந்தரம் தரும் மற்றுமொரு நம்பிக்கைக் கதை. போதைப்பொருள் தடுப்பு குறித்த அவசியத்தை பேசுகிறது.
திசைதெரியாத பயணம் –(சிறுகதை)
புலம்பெயர்ந்த எல்லோருக்கும் வாழ்க்கை சுகமாக இருப்பதில்லை. குறிப்பாக தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து சென்ற பலரது நிலைமை இன்றும் திரிசங்கு சொர்க்கம்தான். முடிவு தெரியா, திசை தெரியா வாழ்க்கை அங்கு. அதில் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை பேசுகிறது இந்தப் புனை கதை.
மாட்டுக்கார மனோகரி (சிறுகதை)
சட்டவிரோத காரியங்கள் எவ்வாறு அப்பாவி மக்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றன என்று பேசும் ஒரு சிறுகதை. எழுதியவர் சபீனா சோமசுந்தரம்.
பாட்டுக்குப் பாட்டு ( சிறுகதை )
இது ஒரு கொரொனா கல்யாணக்கதை. எழுதியவர் எழுத்தாளர் முருகபூபதி. அதுசரி, அது என்ன ‘இஞ்சி இடுப்பழகா? மஞ்சள் முகமே வருகே? தேன் சிந்துதே வானம்? கதையை படியுங்கள்.
நட்பு (உருவகக்கதை)
நட்பின் தியாகத்தையும் ஒற்றுமையின் பலத்தையும் பேசும் உருவகக்கதை…
முதல் உறவு (சிறுகதை)
ஆண் எதையும் செய்யலாம். எதையும் சொல்லலாம். ஒரு பெண் எதைச் சொல்வதென்றாலும் செய்வதென்றாலும் அதைப் பயந்துகொண்டே சொல்லவேண்டிய அவலமான நிலைமைதான் இந்தச் சமுதாயத்தில் உள்ளது என்பதைப் பிரதிபலிக்கும் சிறுகதை.
உருவகக்கதை – “தாய்மை”
“தாய்மை” என்ற பெயரில் வாழையடி வாழையின் பெருமை பற்றி செங்கதிரோன் எழுதும் உருவகக் கதை இது.
படுவான் திசையில்…
கொரொனே காலத்தில், மத்திய கிழக்கில் வாழும் தமது உறவுகள் குறித்த கவலையால் சோகத்தில் உறைந்திருக்கும் படுவான்கரை வீடுகள் குறித்து பேசுகிறார் படுவான் பாலகன்.
