“கனகர் கிராமம்”. (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் -26)

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 26.

மேலும்

மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும்.(மௌன உடைவுகள்- 79)

மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை.

மேலும்

தேர்தல்கள் பற்றிய குழப்பமான கதைகள்

தேர்தல்களை சந்திப்பதில் அரசியல் தலைவர்களுக்கு உள்ள தயக்கம், எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பது குறித்த கருத்து முரண்பாடுகள், தேர்தல் சட்டங்களை திருத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகள் போன்ற பலகாரணங்களால் தேர்தல்கள் நடத்துவதற்கான முயற்சிகள் இழுபறிப்படுகின்றன.

மேலும்

மட்டுநகரின் ஜெயாலயா இசைக்குழுவும் கவிஞர் எருவில் மூர்த்தியும்

ஐம்பதுகளின் இறுதியில் வன்செயலில் கண்பார்வையை இழந்தவர் கவிஞர் எருவில் மூர்த்தி. ஆனால், மட்டக்களப்பு ஜெயா இசைக்குழுவுக்காக கேட்கப்பட்ட போது, 70 களில் இலங்கையில் அறிமுகமான மேலைத்தேய உடைக்கலாச்சாரத்தை காதுகளால் கேட்டு, அகக்கண்ணால் புரிந்து அவர் பாடல் எழுதியுள்ளார். அவருடனான அந்த உன்னத அனுபவத்தை இங்கு பகிர்கிறார் கோவிலூர் செல்வராஜன்.

மேலும்

“கனகர் கிராமம்” ‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 25

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 25.

மேலும்

சிங்கள அதிகாரிகளால் தீர்க்க முடியுமா.?மட்டக்களப்பு காணிப்பிரச்சினை பகுதி:2 (மௌன உடைவுகள்-78)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் குடிப்பரம்பல் குறித்த தரவுகள் குறித்துப்பேசும் அழகு குணசீலன், அங்குள்ள காணிப்பிரச்சினைக்கு காரணம் நிர்வாக பயங்கரவாதம் அல்ல என்று வாதிடுவதுடன், இந்தப்பிரச்சினைகளை சிங்கள நிர்வாக அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் மட்டும் தீர்த்துவிட முடியாது என்கிறார்.

மேலும்

‘கடைசிக் கட்டில்’ (நூல் அறிமுகம்)

குணா கவியழகனின் ‘கடைசிக் கட்டில்’ என்னும் நாவல் அண்மையில் வெளியானது. வாழ்வை, அதன் கோலங்களை, அதன் எல்லையை பல கோணங்களில் பேசும் இந்த நாவல் பற்றிய அகரனின் பார்வை இது.

மேலும்

ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்குவதில் அரசியல் கட்சிகளின் தடுமாற்றம்

எதிர்வரக்கூடிய இலங்கை ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகள் காண்பிக்கும் தயக்கம் மற்றும் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்த கருத்து ஆகியவை குறித்து இங்கு ஆராய்கிறார் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம்.

மேலும்

“கனகர் கிராமம்” ‘அரங்கம்’ தொடர் நாவல் (அங்கம்-24)

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 24.

மேலும்

தமிழரசுக் கட்சியிடம் இரண்டு யாப்பா??

“தேர்தல் திணைக்களத்திற்குக் கொடுக்கப்பட்ட – காட்டப்பட்ட  – யாப்பு வேறு. கட்சியின் நடைமுறையில் உள்ள யாப்பு வேறு” என்று ஒரு வலிமையான குற்றச்சாட்டு கட்சியின் முக்கியமான உறுப்பினர்களிடையே உண்டு. இதுதான் கட்சியை சந்தி சிரிக்க வைத்திருக்கிறதாம்.

மேலும்

1 3 4 5 6 7 113