“தேர்தல் பிரசாரக்கூட்டங்கள் நடைபெறும் இடத்துக்கு வேற்றுக்கிரகத்தில் இருந்து எவராவது வந்து இறங்கினால், அவர் பூமியில் மிகவும் வசதிபடைத்த ஒரு நாட்டில் காலடி வைத்திருப்பதாக ஆச்சரியப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.”
Category: செய்திகள்
தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்தும் தமிழ்ப் பொது வேட்பாளர்
உலகில் தனது மக்களை இவ்வளவு தூரம் முட்டாளாக்கி அரசியல் செய்யும் தமிழ்க்; கட்சிகளை (தமிழரசுக் கட்சி உட்பட) எவரும் பார்த்திருக்க முடியாது. அது போல் தலைமைத்துவ ஒழுக்கம் இல்லாதவரை ஒரு ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியிருப்பதையும் பார்த்திருக்க முடியாது. இந்தச் சீர்கேடுகள் எல்லாம் தமிழ்த் தேசியத்தின் பெயரால் அரங்கேற்றப்படுகிறது.
தமிழ் பொது வேட்பாளரும் அரசியல் தற்கொலையும்
பொது வேட்பாளர் நியமனம் என்பது வெற்றுவேட்டு அரசியலும் மக்களை முட்டாளாக்கும் செயலுமாகும். அத்துடன் அரசியல் தற்கொலைக்கு மக்களை அழைக்கும் செயலுமாகும்.
மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதை இத்தேர்தலில் பொது வேட்பாளரை நிராகரிப்பதன் மூலம் மக்கள் உறுதி செய்வர்.
கோப்பிசம் இல்லாத வீடு விற்பனைக்கு…..!(வெளிச்சம்: 008.)
சரியான திட்டமிடப்பட்ட முடிவுகள் எதுவும் இல்லாத தமிழர் தரப்பு கட்சிகளின் பிரச்சாரங்களால் தமிழர் வாக்குகள் சிதறப்போவது குறித்த அழகு குணசீலனின் விசனம் இது.
கடல் சுரியும் வானத்து வெள்ளியும்.. (கொக்குக்கு வாழையிலையில் பாயாசம் வைத்ததுபோல் தேர்தல் விஞ்ஞாபனம்)(சொல்லித்தான் ஆகவேண்டும்!) — சொல்-19
“வாழை இலையிலே கொக்குக்குப் பாயாசம் வைத்தது போல் தீர்வுக் கோரிக்கைகளைத் இத்தேர்தல் அறிக்கையிலே வைத்து ‘தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு’ தமிழர்களையே ஏமாற்றியுள்ளது. தமிழர் தரப்பே தமிழர்களை ஏமாற்றியுள்ளது.
இத்தேர்தல் அறிக்கையில் பிரச்சனைகளுக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கைகள் யாவுமே மக்களை மயக்கத்தில் ஆழ்த்துபவை.”
“கனகர் கிராமம்” அரசியல் – சமூக – வரலாற்று நாவல். (அங்கம் – 48)
கோகுலன் என்னும் கதாபாத்திரத்தின் “மட்டக்களப்பு சூறாவளி” நினைவுகளை பேசுகிறது இந்த வார “கனகர் கிராமம்” தொடர் நாவல்.
தமிழ்ப் பொது வேட்பாளருக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பது புத்திசாலித்தனமல்ல (சொல்லித்தான் ஆகவேண்டும்!- சொல்-18)
“தமிழ்ப் பொது வேட்பாளர் தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவித்து-முள்ளிவாய்க்காலில் வழிபாடியற்றி-திலீபனின் நினைவிடம் சென்று படத்திற்கு மாலை சூட்டி-பொன். சிவகுமாரனுக்குச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தித் தனது தேர்தல் பரப்புரைகளை ஆரம்பித்திருப்பதும் மேற்கொள்ளுவதும் வெறுமனே தமிழ் மக்களை உணர்ச்சியூட்டியும் தன்னை விளம்பரப்படுத்தியும் வாக்குச் சேகரிக்கின்ற மலினமான- ஆத்மாக்களின் இழப்பை வாக்கு வங்கியாக மாற்ற முயற்சிக்கும் அநாகரிகமான செயற்பாடாகும்.”
இலங்கை ஜனாதிபதி தேர்தல்: ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரான சஜீத்தை ஆதரிப்பதான தமிழரசுக் கட்சியின் முடிவின் சாதக, பாதகம் என்ன?’ கேள்வி, பதில் வடிவில்(பகுதி 3)
சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது என்ற தமிழரசுக்கட்சியின் முடிவு, கூட்டணி அரசுக்கான சாத்தியங்கள் என்பன குறித்து இந்தப்பகுதியில் ஆராய்கிறார் வி. சிவலிங்கம்.
சம்மாந் (ன்)துறை – வீர(ர்) முனை: பல நூற்றாண்டுகள் உறவும் சில பத்தாண்டுகள் பகையும்…!(பகுதி-11 )
இது இனங்களுக்கு இடையிலான முறுகலில் அரசியலும் அரசியல்வாதிகளும் இறங்கி விளையாடியதைப்பற்றிய கதை.
தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழரை ஒன்று திரட்டவா அல்லது தமிழ் கட்சிகளை பிரிக்கவா?
தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழர்களை ஒன்று திரட்டவா அல்லது தமிழ்க்கட்சிகளை பிரித்து உடைக்கவா என்று கேட்கும் செய்தியாளர் கருணாகரன், பொதுவேட்பாளரின் தரம் குறித்தும் கேள்வி எழுப்புகிறார்.
