‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்- 05) 

ரெலோவின் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதும் நடவடிக்கை முடிவுக்கு வந்திருந்தாலும் அது இந்தியாவை இலங்கைக்கு எதிராக தமிழர் விவகாரத்தில் அழுத்தம் கொடுக்கச் செய்வதற்கு பதிலாக இந்தியா கொடுக்கக்கூடிய அழுத்தத்தை குறைக்கச் செய்துள்ளது என்கிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

13வது திருத்த நடைமுறையின்போது மலையகத் தமிழருக்கு ஏற்பட்ட அநீதியை இந்தியாவுக்கு விளக்க வேண்டும்

இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதும் விவகாரத்தில் மலையக தமிழர் விடயங்கள் உள்வாங்கப்படாதது குறித்து விமர்சித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா, 13 திருத்த விவகாரத்தில் மலையக தமிழர் புறக்கணிக்கப்பட்டமை குறித்து இந்தியாவுக்கு கூற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

மேலும்

முதற்கோணல் முற்றும் கோணல்! (காலக்கண்ணாடி 72)

இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதும் விவகாரத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் நடந்துகொண்ட விதம் மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது என்கிறார் அழகு குணசீலன். தமிழ்த்தேசிய அகராதியில் கூட்டு என்பது குழிபறித்தல் என்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார் அவர்.

மேலும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! (பாகம் 23)

புளொட் அமைப்பில் தனது அனுபவங்கள் குறித்து எழுதிவருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், அந்த இயக்கத்தில் பல கொலைகள் நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து தளத்தில் நடந்த மாநாடு ஒன்று குறித்து இங்கு விபரிக்கிறார்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம் – 04)

இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதும் விவகாரத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் மேலும் குளறுபடிகளை தொடர்வதாக குற்றஞ்சாட்டுகிறார் கோபாலகிருஸ்ணன். தமிழ் தேசியத்தலைவர்களின் செயற்பாடுகள் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

மேலும்

சிரியா சிறையில் சித்ரவதை…! ஜேர்மனி நீதிமன்ற தீர்ப்பு அரசுகளுக்கு அதிர்ச்சி வைத்தியமா….? (காலக்கண்ணாடி 71)

சிரியாவின் வதை முகாம் ஒன்றில் கைதிகளை சித்ரவதை செய்த ஒருவருக்கு ஜேர்மனிய நீதிமன்றம் ஒன்று புதிதாக சேர்க்கப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கியுள்ளது. இது பலவிதமான சமிக்ஞைகளை சர்வதேச உலகுக்கு காண்பித்துள்ளது. ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்- 03)

இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதுவதற்காக தமிழ் கட்சிகள் சில நடத்திய சந்திப்புக்களை தோல்விச் சந்திப்புகள் என்று விபரிக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இவை தமிழ் மக்களை ஏமாற்றும் மற்றுமொரு முயற்சி என்கிறார்.

மேலும்

கடிதம் எழுதும் முயற்சி: பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான இன்னொரு கதை

இந்தியப் பிரதமருக்கு தமிழ் மக்கள் பிரச்சினை குறித்து தமிழ் கட்சிகள் சில எடுத்த முயற்சி, ஒரு கடிதத்தை இறுதி செய்துள்ளதாக தெரிகின்ற போதிலும் தமிழ் கட்சிகளின் மத்தியில் காணப்படும் ஒற்றுமையின்மை என்ற பலவீனம் அதனை இப்போதே ஒரு வீண் முயற்சியாக்கிவிட்டதாக கூறுகிறார் செய்தியாளர் கருணாகரன்.

மேலும்

தமிழ்த்தேசிய அரசியல்..! தலையெழுத்தும்..! கையெழுத்தும்..!! (காலக்கண்ணாடி – 70)

தமிழர் விவகாரம் தொடர்பாக இலங்கையிலும் உலகெங்கிலும் இருந்து வரும் கருத்துகள் கூறு செய்திகள் என்ன என்பதை இங்கு தனித்தனியாக ஆராய முயல்கிறார் அழகு குணசீலன். அவர் பாணியில் அவர் அவற்றை இங்கு பகிர்கிறார்.

மேலும்

வாக்குமூலம்-02 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

ரெலோ அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் கட்சிகள் சில சந்தித்து நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் குறித்து விமர்சித்து வருகின்ற கோபாலகிருஸ்ணன் அவர்கள், இப்போது அந்த சந்திப்பு “கறையான் புற்றெடுக்க பாம்பு வந்து குடியேறிய” நிலையை எட்டிவிட்டதாக கூறுகிறார்.

மேலும்

1 90 91 92 93 94 130