சொல்லத் துணிந்தேன்—37

கல்முனையை முஸ்லிம்களிடம் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பறிக்க முயல்வதாக அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஷ் குற்றஞ்சாட்டியமை குறித்த தனது கருத்தை பதிவு செய்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் த. கோபாலகிருஷ்ணன்.

மேலும்

யார் வென்றால் அமெரிக்காவுக்கு நல்லது?

டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றால் உலக அமைதிக்கு நல்லது! ஜோபைடன் பெற்றி பெற்றால் அமெரிக்கா மீண்டும் எழுச்சி கொள்ளும்!! அமெரிக்க ஜனநாயகத்தின் எதிர்காலம் உசலாடுகின்றது!!

மேலும்

‘சிலி’ நாட்டின் அனுபவங்களின் பின்னணியில் இலங்கையின் புதிய யாப்பு முயற்சிகள்

இலங்கையில் புதிய அரசியல் யாப்பை வடிவமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அவற்றை ‘சிலி’ நாட்டின் அனுபவங்களுடன் ஒப்புநோக்குகிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—36

“சொல்லத் துணிந்தேன்” என்னும் தனது இந்தப் பத்தியில் இந்தத்தடவை, அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட தமிழ்க்கட்சிகளின் கூட்டு முயற்சிகள் பற்றி தனது விமர்சனங்களை முன்வைக்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.

மேலும்

பிரிட்டனின் பொறிஸ்ஸும் கொரொனாவும் பொருளாதாரமும்

காலந்தாழ்த்திய திட்டமிடப்படாத பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முடிவுகள் இங்கு பிரிட்டனுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தப்போவதாக எச்சரிக்கிறார் ‘தேசம் நெற்’ சஞ்சிகையின் ஆசிரியரான த. ஜெயபாலன். அமெரிக்காவின் ஜனாதிபதிக்கு கிட்டத்தட்ட தம்பி போல பிரிட்டிஷ் பிரதமர் செயற்படுவதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

மேலும்

காலக்கண்ணாடி- 07

வடக்குத் தமிழ் தலைமைகள் முஸ்லிம்களின் வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் யதார்த்த அரசியலுக்குத் தயாரா? என்று கேள்வி எழுப்புகிறார் பத்தி எழுத்தாளர் அழகு குணசீலன்.

மேலும்

“இலங்கையின் சுதந்திரத்தை சமரசம் செய்ய மாட்டோம்” – அமெரிக்க செயலரிடம் கோத்தபாய

“எந்த சூழ்நிலையிலும் வெளிநாட்டு உறவுக்காக இலங்கையின் சுதந்திரம், இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை விட்டுக்கொடுக்க முடியாது” என்று இலங்கை வந்த அமெரிக்க இராஜாங்க செயலர் பொம்பெயோவிடம் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—35

நமது தமிழர் அரசியல் வட்டாரத்தில் ‘துரோகி’ என்றும் ‘தியாகி’ என்று குறிசுடும் ஊடகப்போக்குகள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார் பத்தியை எழுதும் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.

மேலும்

இலங்கை : ஒருபுறம் வேடன், மறுபுறம் நாகம்!

அளவுக்கதிகமான கடன் சுமையால் அமெரிக்க – சீன முறுகலுக்குள் சிக்கித் தவிக்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அது குறித்து ஆராய்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.

மேலும்

பிரிட்டனில் விடுதலைப்புலிகள் தடை நீங்கியதா?

மீளாய்வு விசாரணைகளின் முடிவு என்ன?

பிரித்தானிய அரசின் நிலைப்பாடு என்ன?

தஞ்சம் கோரப்பட்டோர் எதிர்காலம் பாதிக்கப்படுமா?

மேலும் பல தகவல்கள். தொகுத்து வழங்குகிறார் வி. சிவலிங்கம்.

மேலும்