இலங்கையில் அரசியலமைப்பு திருத்தம் குறித்த அண்மைய சில முயற்சிகள் குறித்து டாக்டர் ஜயம்பதி விக்ரமரத்ன அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையின் இறுதிப் பகுதி. தமிழில் தருகிறார் வி. சிவலிங்கம்.
Category: அரசியல்
தமிழரசுக் கட்சியின் எதிர்காலம்?
தமிழ் மக்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் போக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டும் செய்தியாளர் கருணாகரன், ‘வெல்லக்கடினமான இயக்கம் என்று கருதப்பட்ட புலிகள் இயக்கம் எப்படி வீழ்ச்சியைச் சந்தித்ததோ அதைப்போல தமிழரசுக் கட்சியும் அது குடிகொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தோற்கும்’ என்கிறார்.
தமிழரை கடவுளாவது காப்பாற்ற… (வாக்குமூலம்-35)
கடந்த காலங்களில் தமிழர் தலைமைகள் விட்ட தவறுகளை மக்கள் பொருட்படுத்தாததன் விளைவை மக்கள் இன்று அனுபவிப்பதாக குற்றஞ்சாட்டும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இந்த பின்னடைவு நிலையில் இருந்து விடுபட சில பரிந்துரைகளைச் செய்கிறார்.
தமிழ்த்தேசிய வீட்டுக்கு வெள்ளை அடிப்பதல்ல மாற்றுவழி… புல்டோசர் கொண்டு தகர்ப்பதே மாற்றுவழி..! (மௌன உடைவுகள் 05)
அண்மையில் அரங்கம் வாசகர் வட்டத்தில் பதியப்பட்ட ஆய்வாளர் நிலாந்தன் அவர்களின் கட்டுரை ஒன்று குறித்த அழகு குணசீலனின் பதில் கருத்து இது. நிலாந்தனின் கருத்துகளை இலவு காத்த கிளியின் நிலைக்கு அவர் ஒப்பிடுகிறார்.
‘பொருளாதார நெருக்கடி: ஒரு நல்ல வாய்ப்பு’ -வண யோசுவா
இலங்கையின் பொருளாதார நெருக்கடி இலங்கை மக்கள் தம்மை சீர் செய்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பு என்கிறார் வண சிவஞானம் யோசுவா. இவரின் கருத்துகளை வெளிப்படுத்தும் ஒரு செவ்வி. வழங்குபவர் செய்தியாளர் கருணாகரன்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-34
13 திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த தமிழ்க்கட்சிகள் கொடுக்கும் அழுத்தம் போதாது என்கிறார் கோபாலகிருஸ்ணன்.
யாப்புத் திருத்தம் 22(22A) குறித்த உயர் நீதிமன்ற தீர்ப்பு – பாரதூரமான விளைவுகள் (பகுதி 2)
இலங்கையின் அரசியலமைப்பு திருத்த முயற்சிகள் சில குறித்து டாக்டர் ஜயம்பதி விக்ரமரத்ன எழுதிய ஒரு ஆக்கம். தமிழில் தருகிறார் வி. சிவலிங்கம். பகுதி 2.
மட்டக்களப்பு மாந்தீவுக்கோர் பாலம் அமைப்போம்..! (மௌன உடைவுகள் -04)
மட்டக்களப்பு வாவியின் அழகிய தீவுகளில் ஒன்று மாந்தீவு. தொழுநோயாளருக்கான அபயத்தீவாக இதுவரை பயன்பட்டுவந்த அதன் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. காடடர்ந்து கிடக்கும் அந்தத்தீவின் எதிர்காலத்தைக் காப்பாற்ற உடன் நடவடிக்கை தேவை என்கிறது ஒரு அறிக்கை. அழகு குணசீலன் அதுபற்றிய மௌனத்தை உடைக்க முனைகிறார்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-33
ஜெனிவாவில் வருடா வருடம் காவடி எடுக்கும் தமிழ்க்கட்சிகள், கேட்கவேண்டியதை விட்டுவிட்டு, கிடைக்காததை கேட்டு காலம் கடத்துகிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார் கோபாலகிருஸ்ணன்.
பல்கலைக்கழக பகிடி – சித்திரவதை..! கன்ரீனில் புளு ஃபில்ம்…!! (மௌன உடைவுகள் – 03)
இலங்கை பல்கலைக்கழகங்களில் பகிடிவதை என்பது ஒரு பழம்பெரும் பிரச்சினை. ஆனால், இன்னமும் ஆக்கபூர்வமான தீர்வு எதுவும் அதனை தடுக்க முன்னெடுக்கப்படவில்லை. பல்கலைக்கழக நிர்வாகமும், ஆசிரியர்களும்கூட இந்த விடயத்தில் குற்றவாளிகள் என்கிறார் அழகு குணசீலன்.
