பல்வேறு துறைகளில் ஈடுபாட்டுக்கு மத்தியில்,  தமிழ்ப் பத்திரிகை உலகிலும் தனக்கென்று தனித்துவத்தைக் கொண்ட எஸ்.பி.சாமி ஐயா 

மரணமடைவதை பெரும்பான்மையானவர்களுடன் இணைவதாக (Joining the majority) கூறும் முதுமொழி ஒன்று இருக்கிறது. உலகில் வாழ்பவர்கள் அல்ல, காலமானவர்களே பெரும்பான்மையினர். சாமி ஐயா பெரும்பான்மையுடன் இணைந்துவிட்டார். நாங்கள் தான்  சிறுபான்மையினர். 

 சமூகத்தில் எமக்கு ஏதாவது அடையாளம் இருக்குமானால் அதற்கு காரணமானவர்களில் சாமி அவர்களும் ஒருவர். சென்றுவாருங்கள் சாமி ஐயா! உங்களை நினைத்துக் கொண்டிருப்பதை தவிர எங்களால் என்ன செய்யமுடியும்!

மேலும்

“கனகர் கிராமம்”. அரசியல் – சமூக – வரலாற்று நாவல் (அங்கம் – 62)

உண்மை நிலவரங்களை உள்ளடக்கிய, ஆனால் நாவலாகத் தொடர்ந்த “கனகர் கிராமம்” அம்பாறை தமிழ் மக்களின் ஏக்கங்களை பிரதிபலிக்கும் மீள்குடியேற்றக் கனவுடன் இன்று நிறைவுபெறுகின்றது. ஆனால், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் துயர் இன்னமும் தொடர்கிறது.

மேலும்

‘ராணி’திரைப்படம்: நமது நாட்டின் ஓர் இருண்ட கால கட்டத்தின் சித்திரம்!

செய்தியாளர் ரிச்சர்ட் டி சொய்ஸா படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கோரி அவரது தாயார் டாக்டர் மனோராணி சரவணமுத்து நடத்திய போராட்டத்தை பேசும் படம் ஒன்று “ராணி” என்ற பெயரில் கொழும்பில் திரைக்கு வந்திருக்கிறது. அது பற்றிய ஒரு விமர்சனம்.

மேலும்

தையிட்டி விகாரைப் போராட்டமும் வடக்கின் அரசியற் களமும்

பல விதமான அரசியற் தவறுகளின் கூட்டு விளைவாகவே தையிட்டி விகாரைப் பிரச்சினை உள்ளது. தையிட்டிப் பிரச்சினை மட்டுமல்ல, அதைப்போலுள்ள ஏனைய பல பிரச்சினைகளும் உள்ளன. இவற்றைத் தீர்ப்பதற்கு அரசியல் வழிமுறையே சரியானது. அரசியல் உபாயங்கள் பெருமளவுக்குக் கை கொடுக்காது. ஏன் அரசியல் உபாயங்கள் கைகொடுக்காது என்றால், எதன்பொருட்டும் அரசாங்கம் மக்களுடன் சூதாட முடியாது. சூதாடக் கூடாது.

மேலும்

தையிட்டி:  அபகரிப்புக்கு அரச அங்கீகாரம்….!(வெளிச்சம்:044)

“நல்லாட்சியில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் எதிர்ப்பு இன்றி அதாவது மறைமுக ஆதரவுடன் இடம்பெற்ற இந்த திட்டத்தில் கஜேந்திரகுமார் அநுர அரசுக்கு மட்டும் அசௌகரியத்தை ஏற்படுத்தவில்லை . தமிழ்த்தேசிய கூட்டமைப்பு/தமிழரசுக்கட்சிக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார். “

மேலும்

பாரதியை இழந்து நிற்கும் தமிழ்ப் பத்திரிகை உலகம்

பாரதியின் மறைவு எம்மிடமிருந்து பண்பும் ஆற்றலும் நிறைந்த ஒரு சிறந்த  பத்திரிகையாளனை அபகரித்துச் சென்று விட்டது. 

பாரதி ஒரு சிறந்த பத்திரிகையாளன் என்பதற்கு அப்பால் ஒரு  சிறந்த மனிதநேயன். அரசியலைப் போன்றே போட்டியும் சூழ்ச்சியும் நிறைந்ததாக மாறிவிட்ட ஊடகத்துறையில் பாரதியைப் போன்று முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சகலருடனும் இணக்கப் போக்குடன் ஊடாட்டங்களைச் செய்யும் ஒரு பத்திரிகையாளனை இனிமேல் காணமுடியுமா என்று மனம் ஏங்குகிறது. மற்றவர்களுக்கு தீங்கு செய்வதை கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்காத ஒரு பிறவி பாரதி.

மேலும்

புன்சிரிப்பு மாறா பாரதி..

இலங்கையின் பத்திரிகை உலகில் கணிசமாக அறியப்பட்ட பத்திரிகையாளர் பாரதி அண்மையில் காலமானார். இனிய சகாவாக, மனம்விட்டுப் பேசக்கூடிய நண்பனாக எனக்கிருந்த பாரதியின் மறைவு என்னையும் தனிப்பட்ட வகையில் பாதித்த ஒன்று. அவருக்கு அரங்கத்தின் சார்பிலும் மனமார்ந்த அஞ்சலி. இது பாரதியின் மறைவு குறித்த செய்தியாளர் கருணாகரனின் அஞ்சலிக் குறிப்பு
அன்புடன்
சீவகன்

மேலும்

புதிய அரசியலமைப்பு : இப்போதைக்கு இல்லையா? எப்போதுமே இல்லையா….? (வெளிச்சம்:043)

“போகிற போக்கில் மக்கள் வாக்கெடுப்புடன் கூடிய புதிய அரசியல் அமைப்பு என்பது இப்போது மட்டும் அல்ல எப்போதும் சாத்தியமில்லை  என்ற  சந்தேகமே சிறுபான்மை தேசிய இனங்கள் மத்தியில் வலுக்கிறது.”

மேலும்

மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான படிப்பினைகள் 

“வழமையாக அரசியல் தலைவர்களின்  இறுதிச் சடங்குகள் பிளவுபட்டு நிற்கும் அவர்களின் கட்சிகளின் அணிகள் வேறுபாடுகளை மறந்து ஐக்கியப்பட்டுச் செயற்படுவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதே இயல்பாகும். ஆனால், ஒரு அரசியல் தலைவரின் இறுதிச்சடங்கு எவ்வாறு நடத்தப்படக்கூடாது என்பதற்கு கடந்த வாரம் மாவிட்டபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் உதாரணமாக அமைந்து விட்டது கவலைக் குரியதாகும்.”

மேலும்

தலைவர்களை இழந்த தமிழ்த்தேசிய அரசியல்!

“எப்போதும் மக்கள் அரசியலில் செயற்பட்டால் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் இயங்கக் கூடிய ஒரு வெளியும் அரங்கும் அழியாது இருக்கும். அதுவே அரசியற் பலமாகும். தமிழ்த்தேசியத் தலைமையை உருவாக்க வேண்டுமெனில் இந்த உண்மையிலிருந்து படித்தால் நல்லது. அதாவது தேர்தலுக்கு அப்பாலும் அரசியல் உண்டு. அரசியற் பணிகள் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.”

மேலும்

1 4 5 6 7 8 113