கிழக்கு மாகாணத்தில் முதன்முதலில் தமிழ்-முஸ்லிம் உறவு சீர்கெட்டது எப்போது, அதற்கு காரணம் என்ன, அதில் தமிழரசுக்கட்சியின் பங்கு என்ன என்பதை இங்கு “கனகர் கிராமம்” நாவலின் பாத்திரங்கள் உரையாடுகின்றன.
Category: சிறுகதைகள்
அமிர்தகழி மண்ணும் மட்டிக்கழி ஆறும்
கூத்துக்கலைஞர் ஓ . கணபதிப்பிள்ளை அகவை நூறு நிகழ்வாக எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் நடாத்திய குழந்தை எழுத்தாளர் டாக்டர் ஓ.கே.குணநாதனின் “அமிர்தகழி மண்ணும் மட்டிக்கழி ஆறும்’ (நாவல்) வெளியீடு 01.06.2024 அன்று மட்டக்களப்பு அமிர்தகழி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற போது செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் ஆற்றிய புத்தக விமர்சன உரை .
“கனகர் கிராமம்” (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம்-37)
“கனகர் கிராமம்” தொடரில் இந்த வாரமும் பொத்துவில் தொகுதியில் 1977 தேர்தல் பிரச்சார திட்டமிடல்கள் பற்றி பேசுகிறார் செங்கதிரோன். ஊர்களுக்கு இடையில் தேர்தல் போட்டிகளால் ஏற்படக்கூடிய சர்ச்சைகளை தவிர்ப்பது குறித்தும் அப்போது அக்கறை செலுத்தப்பட்டுள்ளது.
“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 36)
“கனகர் கிராமம்” தொடர் நாவலில் 1977 பொதுத்தேர்தல் குறித்து பேசும் செங்கதிரோன், அந்த தேர்தலில் மட்டக்களப்பில் தமிழர் விடுதலைக்கூட்டணி இராசதுரை மற்றும் காசி ஆனந்தன் ஆகியோரை ஒருவருக்கு ஒருவர் எதிரெதிராக போட்டிக்கு நிறுத்தியமை சரியா என்பது குறித்து பேசுகிறார்.
“கனகர் கிராமம்” (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 34)
1977 இல் பொத்துவில் தொகுதிக்கான தேர்தலில் கனகரட்ணம் அவர்களுக்கு வாக்களிப்பது என்று காரைதீவு மக்கள் ஊர்கூடி தீர்மானம் எடுத்தது குறித்து விபரிக்கிறார் செங்கதிரோன்.
எஸ்.பொ. வின் காமசூத்திரம்
சிறுகதை, நாவல், நாடகம், நனவிடை தோய்தல், அரசியல், திறன்நோக்கு, வரலாறு, மொழிபெயர்ப்பு என்று பல துறைகளிலும் தனது எழுத்தூழியத்தினால் சிகரம் தொட்டவர். தமிழ் இலக்கிய விஞ்ஞானியாக கருதப்பட வேண்டியவர் எஸ்.பொ. என அறியப்பட்ட எஸ். பொன்னுத்துரை. அவரது 92 வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தக்குறிப்பு பதியப்படுகிறது.
காற்றாடிகளை வரைதல்
சிறார் துஸ்பிரயோகம், பெண்கள் மீதான துன்புறுத்தல்களை எதிர்கொள்வதில் உள்ள தலைமுறை இடைவெளி இன்னமும் மேற்கு நாடுகளிலும் பெரிதாகவே இருக்கின்றது. தமது சமூகத்தில் இவற்றை எதிர்கொள்வதில் இரு பெண்களுக்கு இருக்கும் அவதியை பேசுகின்றது உமாவின் இந்தச் சிறுகதை.
“கனகர் கிராமம்” (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 33)
1977 பொதுத்தேர்தலில் பொத்துவில் தொகுதியில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் வேட்பாளரான கனகரட்ணத்துக்காக ஆதரவு திரட்ட நடந்த பிரயத்தனங்கள் பற்றி பேசுகிறது இந்த வார ‘கனகர் கிராமம்’.
“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 32)
கனகர் கிராமத்தில் 1977 தேர்தலில் அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமைகள் குறித்து பேசும் செங்கதிரோன், அந்தவேளையில் நடந்த சில தேர்தல் வன்முறைகள் பற்றி குறிப்பிடுகிறார்.
“கனகர் கிராமம்” (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 31)
1977 தேர்தலில்ன்போது தம்பிலுவில்லில் நடந்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் பிரச்சாரக்கூட்டத்தினர் மீது நடந்த தாக்குதல் பற்றி இன்று விபரிக்கிறார் செங்கதிரோன். “கனகர் கிராமம்” தொடர்கிறது. அங்கம் 31.
