விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்?

‘உண்மையில் இப்பொழுது தன்னுடைய மனச்சாட்சியின்படி தமிழரசுக் கட்சி அரசியல் அரங்கிலிருந்தே விலகுவதே தமிழ் மக்களுக்கும் இந்தக் காலத்துக்கும் செய்கின்ற பெரும்பணியாக இருக்கும்.
 
நல்லதைச் செய்ய முடியாது விட்டால் பரவாயில்லை. நல்லன நிகழ்வதற்கு முட்டுக்கட்டையாக இருக்காது விட்டாலே அது ஒரு பெரிய பணியும் பங்களிப்பும்தான். ஏனென்றால் சரி பிழைகளுக்கு அப்பால் புலிகள் உருவாக்கியளித்த கூட்டமைப்பு என்பதைக் கூட தமிழரசுக் கட்சியினால் தக்க வைக்க முடியவில்லை.’

மேலும்

தமிழர் அரசியல் பொதுவெளியில் 2024 முதல் மாற்று அரசியல் அணி மேற்கிளம்ப வேண்டும்-பகுதி-4. (வாக்கு மூலம்-99)

‘இனப் பிரச்சனைக்கான தீர்வை நோக்கி இலங்கை அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய சக்தி இந்தியாவே ஆகும். இந்தியாவை ஓரம் கட்டி விட்டு வேறு எந்தச் சர்வதேச நாடுகளோ அல்லது சக்திகளோ இதில் ஈடுபடப் போவதுமில்லை. மறுதலையாக இந்தியாவை ஓரம் கட்டும் எந்தச் செயற்பாடுகளும் வெற்றியளிக்கப்போவதுமில்லை. 
மேலும், இன்றைய இலங்கையின் தென்னிலங்கை – இந்து சமுத்திரப் பிராந்திய – பூகோள அரசியல் களநிலையில் உடனடியாக 13ஆவது திருத்தத்திற்கு மேல் இந்தியா நகரப் போவதுமில்லை.’ 

மேலும்

தோற்றதுத்தான் போவோமா ? தோற்றது சுமந்திரனா….? இல்லை…சாணக்கியனா….? (மௌன உடைவுகள்:67)

பலத்த போட்டிக்கும், சலசலப்புக்கும் மத்தியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணி, இந்த முடிவின் எதிர்காலம் என்ன? அலசுகிறார் அழகு குணசீலன்.

மேலும்

பொங்கல் அரசியல்….!ஜல்லிக்கட்டு: தமிழா நீ மல்லுக்கட்டு…..! (மௌன உடைவுகள்: 66)

கிழக்கு மாகாண சபையினால் அண்மையில் நடத்தப்பட்ட பொங்கல் விழா சமூக ஊடகங்களிலும் வேறு பல தளங்களிலும் பல விதமான கருத்துப்பரிமாற்றங்களுக்கு வழி செய்தது. இவை குறித்த அழகு குணசீலன் பார்வை இது.

மேலும்

தமிழர் அரசியல் பொதுவெளியில் 2024 முதல் மாற்று அரசியல் அணி மேற்கிளம்ப வேண்டும் (பகுதி-3). (வாக்கு மூலம்-98)

தமிழ் தேசியக்கட்சிகளின் நடவடிக்கைகளின் தோல்வியை அடுத்து மாற்று அரசியல் அணிக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்கும் சூழ்நிலையிலேயே தமது பிரச்சினைகளுக்கு தமிழ் மக்கள் தீர்வு காணமுடியும் என்பதை கோபாலகிருஸ்ணன் மேலும் வலியுறுத்துகிறார்.

மேலும்

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை தவிர்த்திருக்கக் கூடியதா? 

இலங்கையில் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது நடந்த படுகொலைகள் தவிர்க்கப் பட்டிருக்கக்கூடியவையா, அதன் பின்னணி என்ன என்பவற்றை ஆராய்கிறார் ஸ்ராலின் ஞானம்.

மேலும்

தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலும் தமிழர் அரசியலின் எதிர்காலப் போக்கும் 

தமிழரசுக்கட்சியின் தலைவர் தேர்வு நடக்கவிருக்கும் நிலையில் அதன் பின்னணியில் இலங்கைத்தமிழர் அரசியலை ஆராய்கிறார் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம்.

மேலும்

நரகத்தில் ஒரு இடைவேளைக்கு பிறகு….!

‘வழமையான உணவு வகைகளை வாங்குவது கட்டுப்படியாகாது என்பதால் குடும்பங்கள் கிரமமான உணவுளைத் தவிர்ப்பதாகவும் தங்களது அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரும் என்பது தெரியாத நிலையில் சிறுவர்கள் வெறுவயிற்றுடன் படுக்கைக்கு செல்கிறார்கள்’ என்றும்  யூனிசெவ் அமைப்பின் 2022 ஆகஸ்டு அறிக்கை ஒன்று கூறுகிறது.

மேலும்

தமிழர் அரசியல் பொதுவெளியில் 2024 முதல் மாற்று அரசியல் அணி மேற்கிளம்ப வேண்டும். (வாக்கு மூலம்-96)

தமிழ்த்தேசியக்கட்சிகளின் முயற்சிகளும் இணக்க அரசியலில் இதுவரை ஈடுபட்ட கட்சிகளின் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளதாகக்கூறும் கோபாலகிருஸ்ணன், இவர்கள் அனைவரும் இணைந்து மாற்று அரசியல் முயற்சியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டும் என்கிறார்.

மேலும்

வரிவலி….! வளர்ச்சிக்கு வாய்க்கரிசி போட்ட மக்களும், மன்னர்களும்.!(மௌனஉடைவுகள் -64)

இலங்கையின் இன்றைய பொருளாதார வலியானது பல்வேறு அரசாங்கங்களின் தவறான முடிவுகளின் விளைவு என்று கூறும் அழகு குணசீலன், மானியங்களுக்கு பழகிப்போன மக்களுக்கும் இதில் பொறுப்புண்டு என்கிறார்.

மேலும்