“”விலகினேனா விலக்கப்பட்டேனா….?” என்று கேட்டார் செ.இராசதுரை.
” விலகேன் முடிந்தால் விலக்குங்கள்… பார்க்கலாம்…” என்று சவால் விடுகிறார் சி.சிறிதரன்.
இந்த அரசியலுக்கு வயது எழுபத்தியேழு என்ற பெருமை வேறு.
பிறப்பின் அடிப்படையிலான மூப்பு அல்ல அரசியல் சாணக்கியம். தமிழரசுக்கட்சி தன்னை புதுமைப்படுத்த வேண்டும்.
தூய்மைப்படுத்தவேண்டும். ஜனநாயகம் படுத்தவேண்டும்.
அரசியல் அணுகுமுறையில் மாற்றங்களை செய்யவேண்டும்.
இல்லையேல் வருகின்ற வெள்ளத்தில் அது அடித்துச்செல்லப்படும்…….! அவ்வளவுதான்….!!”
