“தனியே நின்று ‘அடைந்தால் மகாதேவி, இல்லையென்றால் மரணதேவி’என வீம்புக்குக் கம்பு சுத்தலாம். அப்படித்தான் தீவிரத் தமிழ்த் தேசியவாத தரப்புகள் கற்பனையில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் முன்வைக்கின்ற ஒரு நாடு இரு தேசம் என்பதற்கும் சமஸ்டிக்கு மேலான தீர்வுக்கும் சாத்தியமென்ன? அதற்கான வழிமுறை என்ன? அதற்கான பிராந்திய – சர்வதேச ஆதரவு அல்லது மதிப்பு என்ன? என்று இதுவரையில் எவரும் சொன்னதில்லை. இனியும் சொல்லப்போவதில்லை. அல்லது தாம் கருதுகின்ற – சொல்கின்ற அந்த நிலைப்பாட்டை எட்டுவதற்கு அவர்கள் அதற்கான வழியில் செயற்படுவதாகவும் இல்லை. இதற்காக அவ்வப்போது புதிய புதிய அமைப்புகளை உருவாக்குவது, அறிக்கைகளை வெளியிடுவது, ஊடகச் சந்திப்புகளை நடத்துவது. ஊடகங்களில் பிரகடனங்களைச் செய்வது, ‘கருத்துருவாக்கம்’ என்ற கற்பனையில் புனைவுக் கட்டுரைகளை எழுதுவதோடு தங்களுடைய மேலான புரட்சிகரப் பணிகளை நிறைவு செய்து கொள்கின்றனர். “
Category: அரசியல்
இலங்கையின் மத்திய ஆட்சியே மாகாண ஆட்சியை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்
“மாகாண ஆட்சிகளை ஜனாதிபதியே நேரடியாக வழிகாட்டி ஆளுநரைக் கொண்டு செயற்படுத்துகின்ற போதிலும் மாகாண ஆட்சி முறை மக்களுக்கு பயனற்றவை – அவற்றால் காத்திரமாக செயற்பட முடியாது – அவை வெள்ளை யானைகள் என முன்னிருந்தவர்களைப் போல இப்போதுள்ள ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் நிரூபிக்க முயலுகிறார்களா என்ற கேள்வி இங்கு நியாயமாகவே எழுகிறது. இதுதான் இன்றைய அரசாங்கத்தின் இலக்காக இருந்தால் இது இலங்கையில் ஜனநாயக கட்டமைப்பின் முன்னேற்றத்துக்கு தடையாகவே அமையும் – அதிகாரங்கள் அனைத்தும் குவிந்த மத்திய ஆட்சியின் எதேச்சாதிகாதிகாரம் தொடரும் இலக்கையே வெளிப்படுத்தும். இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையிலான நல்லுறவுகளில் முன்னேற்றகரமான வளர்ச்சிக்குத் தடையாகும்.”
இலங்கை மட்டக்களப்பில் கம்பன் விழா -2026
“இந்தியா- போபால் கம்பன் கழகமும் இலங்கை, மட்டக்களப்புக் ‘கதிரவன் கலைக் கழகமும்’ (தமது 50 ஆவது ஆண்டு பொன் விழாவினை ஒட்டியும்) இணைந்து, 29.03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9,00 மணிக்கு மட்டக்களப்பு, கிரான்குளம், Sea Moon Garden மண்டபத்தில் ‘கம்பன் விழா-2026’ மிகச் சிறப்பாக நடத்துகின்றன.”
கனகர் கிராமம்: கிழக்குகரை வாழ்வியலின் நீள்வெட்டுமுகம்…! (பகுதி 2)(மூன்றாவது கண்:XIII)
இலங்கையின் கிழக்கு மாகாண சமூகப்பின்னணியில் செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் எழுதி, “அரங்கம்” பத்திரிகையில் தொடராக வந்த “கனகர் கிராமம்” அரசியல்-சமூக-வரலாற்று நாவலின் நூல் வடிவ வெளியீடு அம்பாரை மாவட்டம் திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தில், வரும் சனிக்கிழமை (28/03/2026) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்ட அழகு குணசீலனின் விமர்சனத்தொடர் இது. இரண்டாம் பகுதி.
“வெறுமனே புறவாழ்க்கையை வைத்து ஒருவரின் ஒருகட்டத்து அகக்கோலங்களை மதிப்பிட முடியாது. பொத்துவிலில் இருந்து உகந்தை சென்று அங்கிருந்து கால்நடையாக கொடிய விலங்குகள் நிறைந்த ‘யால’ வனத்தினூடே கதிர்காமத்திற்கு யாத்திரைபோன பக்தர்களுடன் வாசகர்களையும் அழைத்துச்சென்று, அம்மக்களின் பண்பாட்டு கோலங்களை சொல்லிய பாங்கினை எப்படி பாராட்டினாலும் நிறைவுபெறாது”.
இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்ததுக்கு கோட்பாட்டு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த ஜி. பார்த்தசாரதி
“எது எவ்வாறிருந்தாலும், இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்துக்கான கோட்பாட்டு அடிப்படையையும் பல்லின சமுதாயமொன்றுக்கான அரசியலமைப்பு அத்திபாரத்தையும் (Constitutional foundation for a multi – ethnic polity) அமைத்த பெருமையில் பெரும்பகுதி பார்த்தசாரதிக்கே உரியது என்று என்பதில் சந்தேகமில்லை என்று நீலன் திருச்செல்வம் எழுதினார்.”
ஆறு தசாப்தகால பத்திரிகைச் சேவையை நிறைவுசெய்யவிருந்த நிலையில் உலகிற்கு விடைகொடுத்த சலீம்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் சிறந்த செய்தியாளர்களில் ஒருவரான ஏ. எல். எம். சலீம் அவர்கள் காலமானார். இலங்கையில் இன உறவுகளின் அவசியம் பற்றி அதிகமாகப் பேசப்படும் இந்த நாட்களில் சலீம் அவர்களின் மரணம் ஊடக வட்டாரங்களில் பெரும் இழப்பாகப் பார்க்கப்படுகின்றது. அவரது மகத்துவம் குறித்த மூத்த செய்தியாளர் தனபாலசிங்கம் அவர்களின் அஞ்சலிக்குறிப்பு இது. “அரங்கம் பத்திரிகை”யும் அன்னாருக்கு தனது அஞ்சலியை செலுத்துகின்றது.
கனகர்கிராமம்: கிழக்கு கரைவாழ்வியலின் நீள்வெட்டுமுகம்.! (பகுதி ஒன்று) (மூன்றாவது கண்: XIII)
இலங்கையின் கிழக்கு மாகாண சமூகப்பின்னணியில் செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் எழுதி, “அரங்கம்” பத்திரிகையில் தொடராக வந்த “கனகர் கிராமம்” அரசியல்-சமூக-வரலாற்று நாவலின் நூல் வடிவ வெளியீடு அம்பாரை மாவட்டம் திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தில், வரும் சனிக்கிழமை (28/03/2026) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்ட அழகு குணசீலனின் விமர்சனத்தொடர் இது. முதல் பகுதி.
“ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நாவல் இலக்கிய தாக்கம் எங்கள் கரங்களில் சமூக, அரசியல் ஜதார்த்தத்தை மட்டும் அல்ல புனைவுகளில் – பொய் அழகில், மிகைப்படுத்தலில் கஞ்சத்தனத்தை கடைப்பிடித்து இலங்கையின் கிழக்கு கரையின் சமூக, பொருளாதார, அரசிரசியல் வாழ்வியலை, போர்வைகளை அகற்றி அம்மணமாக பேசும் “கனகர்கிராமத்தை” தந்திருக்கிறது. ஈழத்து நாவல் இலக்கிய மக்கள் மன்றத்தில் “நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத்தவிர வேறில்லை” என்று அடித்துச் சொல்லியிருக்கிறார் செங்கதிரோன் – கோபால கிருஷ்ணன். “கனகர் கிராமம்”. ஈழத்து தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு “கோகுலன் சரித்திரம்”….
‘இற்றைத்திங்கள் இவ்வெண் நிலவில்’- பகிர்வுகள் (பகிர்வு – 10)
“எழுத்தாளர் அமரர். ‘வ.அ’ வின் பிறப்பின் நூற்றாண்டு நினைவாக மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கமும் அலைஓசை பதிப்பகமும் இணைந்து நடாத்திய வ.அ இராசரெத்தினத்தின் ‘இற்றைத்திங்கள் இவ்வெண் நிலவில்’ சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்வு குறித்த விபரமும் அதற்கான செங்கதிரோனின் உரையும்..”
உலகின் கரையோர மக்களின் வாழ்வு கூறும் காவியங்களின் பின்னணியில் “அந்தோனி” திரைப்படம் (பகுதி 3)
“அந்தோனி” என்னும் திரைப்படம் பற்றி பேசும் மூன்று பகுதிகளைக் கொண்ட இந்தக்கட்டுரையின் இந்த மூன்றாம் பகுதி முடிப்பு.
இத் தலைப்பின் கீழ் வரும் மூன்றாவது தொடர்ச்சி “அந்தோனி” திரைப்பட நெறியாக்கம், படம் சார்ந்த அனுபவம், எதிர்பார்ப்பு என்பன பற்றிக் கூறுகின்றது.”
உலகின் கரையோர மக்களின் வாழ்வு கூறும் காவியங்களின் பின்னணியில் “அந்தோனி” திரைப்படம். (பகுதி 2)
“அந்தோனி” என்னும் திரைப்படம் பற்றி பேசும் மூன்று பகுதிகளைக் கொண்ட இந்தக்கட்டுரையின் இந்த
இரண்டாம் பகுதி தொடுப்பு.
இத் தலைப்பின் கீழ் அமையும் இந்தக்கட்டுரை அந்தோனியின் படக்கதையையும் அது படமாக்கப்பட்ட விதம் அதன் சிறப்புகள் பற்றியும் கூறுகிறது.
