நிலாந்தனின் ‘அநுர குமாரவிடம் சில கேள்விகள்’ : ஒரு எதிர்க்குரல்! 

‘நாடு வங்குறோத்தாகியிருக்கிறது. இனியும் இனவாதம், பெரும்பான்மைவாதம், குழுவாதம் என்பவற்றால் நாட்டைக் காப்பாற்ற முடியாது என்ற நிலைக்கு நாட்டை நேசிக்கும் மக்கள் சென்றிருக்கிறார்கள். இம் மாற்றங்கள் தமிழ் மக்களைச் சென்றடையவிடாது தடுக்க கடந்தகால சம்பவங்களை நினைவூட்டி சுவர்களை எழுப்பலாம் என்ற கனவுகளுக்கு பாதை சமைப்பதாகவே இக் கட்டுரையின் போக்கு காணப்படுகிறது.’

மேலும்

ஓடுகாலி (சிறுகதை)

காதல் கதைகளில் காதலிதான் எப்போதும் கதாநாயகி. ஆனால், இரண்டாம் விசுவாமித்திரனின் இந்தக்கதையில் காதலியின் தாய் கதாநாயகியாகிறாள். அடுத்த எல்லோரும் அவளுக்கு பின்னால் துணைப்பாத்திரங்கள்.

மேலும்

தொலைத்த இடத்தில் தேடுவோம்

பேராசிரியர் சோ  சந்திரசேகரன் அவர்களை நினைவு கூருமுகமாக பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களால் ஆற்றப்பட்ட நினைவுப் பேருரையின் எழுத்து வடிவம் இது.

மேலும்

“கனகர் கிராமம்” ‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம்-28 

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 28.

மேலும்

பாலியல் சுரண்டல் – ஒரு பார்வை 

அண்மைக்காலமாக எழும் பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகள் குறித்த தனது பார்வையை இங்கு முன்வைக்கிறார் ராகவன். இந்த விவகாரத்தின் பல பரிமாணங்களையும் அவர் கவனிக்க முயல்கிறார்.

மேலும்

தமிழ் ஜனாதிபதி வேட்பாளர்: ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை

இந்த தேர்தல் ஆண்டின் நிலவரம் குறித்து பேசுகின்ற செய்தியாளர் கருணாகரன், தமிழ் கட்சிகள் சேர்ந்து தனி வேட்பாளரை நிறுத்தும் முயற்சிகளை கடுமையாக விமர்சிக்கிறார்.

மேலும்

பிட்டும் தேங்காய்ப்பூவும்! உள்ளடக்கத்திலும் தோற்றத்திலும் மாற்றம் வேண்டும்….! (மௌன உடைவுகள்-81)

தமிழரசுக்கட்சி கடந்த காலங்களில் எடுத்த சாணக்கியமற்ற அரசியல் தீர்மானங்கள் இது விடயத்தில் பாதகமாக அமைந்துள்ளது என்பதும், முஸ்லீம் காங்கிரஸின் ஒரு பிரிவினரின் சாணக்கிய அரசியல் தீர்மானங்கள் அவர்களுக்கு சாதகமாக அமைந்தது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

மேலும்

மோடியும் கச்சதீவும் 

இந்திய தேர்தல்கள் நடக்கவிருக்கும் காலத்தில் கிளப்பப்பட்டிருக்கும் கச்சதீவு பிரச்சினையின் பின்னணி குறித்து ஆராய்கிறார் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம்.

மேலும்

“கனகர் கிராமம்” ‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 27

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 27.

மேலும்

வெளிநாட்டுச்சதி குறித்து சொல்ல நம்பிக்கையில்லாப் பிரேரணை வரை ஏன் காத்திருந்தார்?

எதிர்க்கட்சிகளினால் நேர்மையற்ற முறையில் குற்றஞ்சாட்டப்படும் ஒரு ‘ தேசபக்தனாக ‘ தன்னைக் காண்பிக்கும் முயற்சியே சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் அறிக்கை.

மேலும்